03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
நகுலா சிவநாதன்
இறைக்கும் பணத்தால்
விழிக்குமா? உலகு
பணப்பபலம் ஆளும் பாரின் செழிப்பு
தனிப்பல மனித முயற்சிக்கு ஈடாகுமா?
பணப்பலம் எதையும்
செய்யும் என்பர்
பகட்டுக்கு வாழ்வு
வாழும் மனிதர்
அள்ளி இறைக்கும் பணத்தில் இன்று
அநாவசிய செலவு
ஆடம்பரமாதல் கண்டு
துள்ளி மனமும் துவள்கிறது
துயரம் களைந்து
எழுகிறது
ஏழைகள் பணத்தைச் சுழண்டும் மனிதர்
ஏதிலி ஆக்கி விடுவதுமுண்டு
இறைக்கும் பணத்தால்
விழிக்குமா? உலகு!
நிறைக்கும் வாழ்வை
நிமிர்த்துமா? என்றும்
நகுலா சிவநாதன்1872
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.