இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி
எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி
எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம்
சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை
சீரழித்து கோரமுகம் கொண்டெழுந்த அலைகள்

பணமே வாழ்வின் அடிப்படை நாதம்
வறுமையைக் கண்டால் ஓடிடும் மனிதம்
ஆயினும் ஆயினும் இயற்கையைச் சிதைப்பின்
பணமென் செயும் பகட்டும்தான் என் செயும்

உணராக் கரங்களின் நித்திய வாழ்வு
உயிர்களைக்காவி வதம் செயும் கொடுமை
திமாய் உணர்ந்து தவிர்ப்பன தவிர்த்து
எழுதிடும் நொடிகள் வாழ்வினை விதைக்கும்

தொலைந்தவை மீட்டிட பணத்தால் முடியா
மீளெளும் தொடர்கள் மீட்பின் தொடரே
உயிர்தனை தந்திட உதவாக் கரங்கள்
பணத்தினை நிறைத்து பயனென் சொல்வாய்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading