இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு ?? ??

ரஜனி அன்ரன் (B.A) இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு? 03.09.2026 தனிமனித மாற்றமே உலகமாற்றம் தனித்தனி...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

ராணி சம்பந்தர் பணம் என்றால் பிணமும் வாய் பிளந்தே திறக்குமே திறக்கும் பை நிரம்பினால் நினைவிலும் கனவிலுமே பல நன்றிகள்...

Continue reading

இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு

கவிதை 816

இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு

பணமும் பொன்னும் பெருக்கம்
மனதில் இன்னும் சுருக்கம்
மெய்யாம் நேயம் ஓடிடும்
பொய்யாய் தெரியா முகமூடிகள்
மாடிமனை உயர்ச்சி
மனங்களில் மனிதம் இடப்பெயர்ச்சி

பணத்தால் பொருட்களை வாங்கலாம்
பணத்தை உண்டு பசியாற முடியுமா
பதவியும் பெறலாம் அதிகாரம் கொள்ளலாம்
பாசத்தை வாங்கலாமா பண்பை தேக்கலாமா

கண்ணீரை துடைக்க கரங்களே வேண்டும்
கருணையை பகிர்ந்ந்திட மனங்களே வேண்டும்
இறைத்திடும் பணத்தால் விழிக்காது உலகு
இணைந்திடும் இதயங்களால் விழிந்திடும் உலகு

ஜெயம்
03-09-2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading