28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
இலட்சியம் கொள்வாய்
சர்வேஸ்வரி சிவருபன்
இலட்சியம் கொள்வாய்
அறிவையும் கூட்டியே அன்பையும் வளர்ப்பாயே
அறத்தின் பாதையிலும் ஓங்கிடவும் நிற்பாய்
அணியாய் எழுவாய் வளமது சிறக்கவும்
அவனியிலே என்றுமே ஒற்றுமையும் சேரவும்
பண்போடு பாசமும் பற்றிடவே வேண்டும்
பழக்கத்திலே என்னாளும் ஒழுக்கமும் வேண்டும்
பாரம்பரியங்களைப் பேணிடவும் வேண்டும்
பரிவும் மேலோங்கக் கருணையும் வேண்டும்
உண்மையின் பாதையில் உயர்வாய் எழுவாய்
ஊழல்கள் இல்லாத சூழல்களை உருவாக்கு
உணர்வுடன் என்றுமே விழித்துமே நடப்பாய்
உலகிற்கு நல்ல சேவைகளைச் செய்வாய்
கண்ணியப் பாதையிலே களங்கம் இல்லையே
திண்ணமாக உணர்வாய் திகழும் வாழ்வும்
பண்ணிய தர்மமும் உன்னையும் காக்கும்
எண்ணியே வாழ்வில் இலட்சியம் கொள்வாய்
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...