இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 187
பெண்கள் உலகின் கண்கள்

ஆண்களின் சொர்க்கபூமி பெண்கள்
பொறுமையின் சிகரம் பெண்கள்
தம்மினத்தின் எதிரியாக இருப்பதேனோ
யார் செய்த சாபமோ யானறியேன்

தனித்து நின்று களம் கண்ட
பல கைம்பெண்களின் திறமை கண்டு
வியந்து நின்றேன் நான்
இப்போ குறைவது காலமாற்றமோ நானேறியேன்

புரியாத புதிர்தான் பெண்கள்
ஆயிரம் ரகசியம் புதைந்து
கிடக்கும் சேமிப்பு பெட்டகம்
இறைவனின் படைப்பு அதுதானோ நானறியேன்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading