18
Mar
போர் என்னும் அவலம் 754 19.03.2026
செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்
வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே...
கவிதை 187
பெண்கள் உலகின் கண்கள்
ஆண்களின் சொர்க்கபூமி பெண்கள்
பொறுமையின் சிகரம் பெண்கள்
தம்மினத்தின் எதிரியாக இருப்பதேனோ
யார் செய்த சாபமோ யானறியேன்
தனித்து நின்று களம் கண்ட
பல கைம்பெண்களின் திறமை கண்டு
வியந்து நின்றேன் நான்
இப்போ குறைவது காலமாற்றமோ நானேறியேன்
புரியாத புதிர்தான் பெண்கள்
ஆயிரம் ரகசியம் புதைந்து
கிடக்கும் சேமிப்பு பெட்டகம்
இறைவனின் படைப்பு அதுதானோ நானறியேன்
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.