10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
உழைப்பாளர் தினம்
உழைப்பாளர் கொண்டாடும் தினம்
உழைக்கும் மனித இனம்
உழைக்கும் கரங்கள் உயரும்
பிழைக்கும் வழிகள் புரியும்
வேலை தேடும் பட்டதாரிகள்
காலையில் வெளிக்கிட்டு தேடுகிறார்
உத்தியோகம் பார்ப்பதே கொள்கை
உத்தியை கையாள தெரியாத கிள்ளை
பட்டம் பெற்றவரும் செய்கிறார் விவசாயம்
படிக்காதவரும் செய்கிறார் விவசாயம்
விவசாயம் நன்றாக விளைந்தால்
விற்பன்னர் ஆகிடலம் வாழ்வில்
அன்றாடம் காய்ச்சிகள் ஏழைகள்
அன்று உணவிற்கே வழியில
லையெனில்
என்ன செய்வார் பசிக்கு
உழைப்பாளர் தினத்திலே
உரியமுறையில் நல்விளைவுகள்
இருந்தால்
மக்கள் மனதில் மகிழ்ச்சி
பொங்கிடுமே வாழ்வில்
உழைப்பாளிகளைப் போற்றுவோம்
உழைத்தே நாம் வாழ்ந்திடுவோம்

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...