நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

எங்கே நிம்மதி

சிவருபன் சர்வேஸ்வரி

எங்கே நிம்மதி

எங்கே நிம்மதி என்று தேடிப்பார்க்கும் காலம் //
அங்கே இங்கேயென அலைபாயும் நினைவுகள் //

தூங்காமல் விழித்திருந்து வளர்த்த அன்னையோ //
அனாதை முகாமில் நிம்மதியைத் தொலைத்து //

சொத்துக்காக சொந்தங்களைப் பகைத்து தனிமையிலே //

வசந்த காலமாக இருந்த உறவுகள் //
பணமில்லை என்றே ஒதுக்கியும் வைப்பர் //

படித்தும் பண்பின்றி வார்த்தையும் ஆடலே //
ஒவ்வொன்றையும் பார்க்கும் இடத்தில் நிம்மதிவருமா //

புன்னகை என்னவிலை எனப்பாடிய கவிஞனுக்கு //

நிம்மதி என்னவிலை என்றும் தெரியவில்லையே /_
எங்கே தேடுகின்றேன் அதுவும் எட்டியே போகின்றது //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan