28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
எங்கே நிம்மதி
சிவருபன் சர்வேஸ்வரி
எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி என்று தேடிப்பார்க்கும் காலம் //
அங்கே இங்கேயென அலைபாயும் நினைவுகள் //
தூங்காமல் விழித்திருந்து வளர்த்த அன்னையோ //
அனாதை முகாமில் நிம்மதியைத் தொலைத்து //
சொத்துக்காக சொந்தங்களைப் பகைத்து தனிமையிலே //
வசந்த காலமாக இருந்த உறவுகள் //
பணமில்லை என்றே ஒதுக்கியும் வைப்பர் //
படித்தும் பண்பின்றி வார்த்தையும் ஆடலே //
ஒவ்வொன்றையும் பார்க்கும் இடத்தில் நிம்மதிவருமா //
புன்னகை என்னவிலை எனப்பாடிய கவிஞனுக்கு //
நிம்மதி என்னவிலை என்றும் தெரியவில்லையே /_
எங்கே தேடுகின்றேன் அதுவும் எட்டியே போகின்றது //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...