பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

எங்கே நிம்மதி

சிவருபன் சர்வேஸ்வரி

எங்கே நிம்மதி

எங்கே நிம்மதி என்று தேடிப்பார்க்கும் காலம் //
அங்கே இங்கேயென அலைபாயும் நினைவுகள் //

தூங்காமல் விழித்திருந்து வளர்த்த அன்னையோ //
அனாதை முகாமில் நிம்மதியைத் தொலைத்து //

சொத்துக்காக சொந்தங்களைப் பகைத்து தனிமையிலே //

வசந்த காலமாக இருந்த உறவுகள் //
பணமில்லை என்றே ஒதுக்கியும் வைப்பர் //

படித்தும் பண்பின்றி வார்த்தையும் ஆடலே //
ஒவ்வொன்றையும் பார்க்கும் இடத்தில் நிம்மதிவருமா //

புன்னகை என்னவிலை எனப்பாடிய கவிஞனுக்கு //

நிம்மதி என்னவிலை என்றும் தெரியவில்லையே /_
எங்கே தேடுகின்றேன் அதுவும் எட்டியே போகின்றது //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading