14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
எங்க போறாய் புள்ள
Vajeetha Mohamed
எங்க போறாய் புள்ள
கலக் கம்ப தூக்கிக்கிட்டு
கட்டு முறுவு போற புள்ள
காட்ட முறிச்சு வெள்ளம்
பாய்து
கடலாட்டம் ஆறும் பொங்குது
அன்ன நட போட்டு ஆற்றுப்போனது போதும்
கூட்டுக்கு வெல்லன போ புள்ள
ஆறும் கடலும் கலந்து ஓடுது
மச்சான்
ஆறுநாளாய்ப் பேய்ந்த மழையில
அடித்து வந்த மீனும் ஓடையில
அசந்து கிடக்குது சேர்த்தில புரண்டு
வெள்ளத்தில மீன் புடிச்சி
கிழிக்கப்போறா
வெங்கிலாத்தி முதலையெல்லாம்
கட்டுப் புறண்டு கலகம் பண்ணுது
காட்டுப் பிரம்ம எடுத்து
வீசிக்கிப்போடுவேன்
வந்த வழியாலே திரும்பிப் பார்க்காம ஓடிப்போ புள்ள
எங்க கிடந்து இந்தச்சனியன்
வந்திச்சி்
என்ன தலையில அவர கட்டுனா என்ட சந்தோசம் முடிஞ்சுட்டு
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...