13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
எங்க போறாய் புள்ள
Vajeetha Mohamed
எங்க போறாய் புள்ள
கலக் கம்ப தூக்கிக்கிட்டு
கட்டு முறுவு போற புள்ள
காட்ட முறிச்சு வெள்ளம்
பாய்து
கடலாட்டம் ஆறும் பொங்குது
அன்ன நட போட்டு ஆற்றுப்போனது போதும்
கூட்டுக்கு வெல்லன போ புள்ள
ஆறும் கடலும் கலந்து ஓடுது
மச்சான்
ஆறுநாளாய்ப் பேய்ந்த மழையில
அடித்து வந்த மீனும் ஓடையில
அசந்து கிடக்குது சேர்த்தில புரண்டு
வெள்ளத்தில மீன் புடிச்சி
கிழிக்கப்போறா
வெங்கிலாத்தி முதலையெல்லாம்
கட்டுப் புறண்டு கலகம் பண்ணுது
காட்டுப் பிரம்ம எடுத்து
வீசிக்கிப்போடுவேன்
வந்த வழியாலே திரும்பிப் பார்க்காம ஓடிப்போ புள்ள
எங்க கிடந்து இந்தச்சனியன்
வந்திச்சி்
என்ன தலையில அவர கட்டுனா என்ட சந்தோசம் முடிஞ்சுட்டு
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...