15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
ஏங்கும் என் இதயம்
Vajeetha Mohamed
ஏங்கும் என் இதயம்
துயர்மிகு நெஞ்சுடன்
தூக்கத்திலும் துடிக்கின்றேன்
பகுத்தறிவும் பண்பும்
பாரினில் குறையும் அன்பும்
பொய்யாகிப் போகும் ௨லகத்தில்
வதைப்பும் சிதைப்பும் ௨யரத்தில்
௨திரம் ௨றையும் நிகழ்வுகள்
௨ணர்வில்லா மனிதங்கள்
கண்ணீரோடு கையேந்தும்
கைவிடப்பட்ட முனங்கலோடும்
போரின் நடுவே நசிபடும்
குழந்தைகள் பெண்கள்
பசிசுரந்தும் ௨ணவின்றி
பாதியாப்போன ௨டலோடும்
ஓடித்திரியும் ஜீவன்கள்
இன்னும் இந்தக் கொடுமை
இரக்கமில்லாத் தொடர்மை
குண்டுச் சத்த ஒலியில்
கு௫தி வடியும் வெளியில்
எனிதயம் வெடித்து ச௫காய்
விழிநீர் அணைப்பாலே
௨யிர்தேய்ந்து அழுகின்றேன்
௨ய௫ம் கரமாய் பிராத்தனை
புரிகி்றேன்
பலஸ்தீன் இஸ்ரேல் போரினை
திறுத்திவிடு இறைவா
ஆமீன்

Author: Nada Mohan
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...