05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
05
Mar
பெண்களைப் போற்றவோம்
-
By
- 0 comments
பகுதி 2
சக்தி சிறினிசங்கர்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
மாட்சியும்...
ஏங்கும் என் இதயம்
Vajeetha Mohamed
ஏங்கும் என் இதயம்
துயர்மிகு நெஞ்சுடன்
தூக்கத்திலும் துடிக்கின்றேன்
பகுத்தறிவும் பண்பும்
பாரினில் குறையும் அன்பும்
பொய்யாகிப் போகும் ௨லகத்தில்
வதைப்பும் சிதைப்பும் ௨யரத்தில்
௨திரம் ௨றையும் நிகழ்வுகள்
௨ணர்வில்லா மனிதங்கள்
கண்ணீரோடு கையேந்தும்
கைவிடப்பட்ட முனங்கலோடும்
போரின் நடுவே நசிபடும்
குழந்தைகள் பெண்கள்
பசிசுரந்தும் ௨ணவின்றி
பாதியாப்போன ௨டலோடும்
ஓடித்திரியும் ஜீவன்கள்
இன்னும் இந்தக் கொடுமை
இரக்கமில்லாத் தொடர்மை
குண்டுச் சத்த ஒலியில்
கு௫தி வடியும் வெளியில்
எனிதயம் வெடித்து ச௫காய்
விழிநீர் அணைப்பாலே
௨யிர்தேய்ந்து அழுகின்றேன்
௨ய௫ம் கரமாய் பிராத்தனை
புரிகி்றேன்
பலஸ்தீன் இஸ்ரேல் போரினை
திறுத்திவிடு இறைவா
ஆமீன்
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...