சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஒற்றைச் சொல்லில் …

வசந்தா ஜெகதீசன்…
ஒற்றைச் சொல்லின் ஓங்காரம்
உலகாய் விரியும் ஓம் வார்த்தை
உடலும் உள்ளமும் மெருகு பெறும்
ஓமெனும் ஒலியே அடிநாதம்

அழகுற எம்மைச் செதுக்கி வைக்கும்
அமைதியை உளத்தில் நிலைக்க வைக்கும்
அரோக்கியத்தின் வழித்துணையாய்
ஆழ ஒலிப்போம் ஓம் ஒலியை

எம்மைச் சூழும் கவலைகளும்
எண்ணற்ற சிந்தை ஓட்டங்களும்
மனதைத் தாக்காது அமைதி பெற
ஆளும் ஆற்றல் ஓம் ஒலிக்கு

பல்துறை நாட்டார் நாட்டமுடன்
பயன்பெறும் யோகவழி நிலையே
ஓம் ஒலிக்கு முதன்மை நிலை
ஓங்கார வடிவின் ஒற்றை வரி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan