18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
ஒளியிலே தெரிவது
சிவருபன் சர்வேஸ்வரி
ஒளியிலே தெரிவது
ஒளியிலே தெரிவது ஓலத்தின் குரல்கள் //
நிலவியே நிற்பதும் நீண்ட கதைகள் //
குலவியே வந்திடும் கலைந்த கோலங்கள் //
சிலைவியே குலையவும் சிதைத்த நினைவுகள்//
புதைத்த எண்ணமும் திரண்டுமே எழுந்திடும் //
விதைத்த குழிகளில் வீரமும் பெருகிடும்//
தளைத்து நின்றதே தரணியில் அன்றும் //
முளைத்து நிற்கின்றதே
ஒளியிலே சுடராய் //
சளையாத தாகம் கிளையாகப் பரவியே //
விதையான முத்தாய் தமிழ்மணம் வீசிட //
மதயானை வந்து மிதித்தேயழித்தது //
முள்ளும் மலரும் முழங்கிடும் கீதம் //
இடியும் இடித்தது போன்றே இதயமும் நொருங்கும் //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...