இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கனவே கலையாதே

கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

என் கனவே கலையாதே நீயும்

உன் பணியில் நான் வாழ்வேன்

நல்வழியினிலே நானும் நடைபயில வேண்டுமடி

உணர்வை மாற்றாதே உலகத்தை அறியவிடு

வாட்டும் துன்பமெல்லாம் ஒதுங்கியே ஓடவிடு

வாழ்வது சிலகாலம் வண்ணமாய் மலரவிடு

தாழ்வுகள் இல்லாத தரத்தினைத் தந்துவிடு

காலம் காட்டிடாது கடமையை மறந்திடாது

நேரத்தைக் குறிப்பறிந்து நிமிர்ந்திட வே நன்றாய்

சிறகில் எனைமூடிச் சித்திரமாய் எனைக்காத்து

உறவால் கூடிடுவாய் உரிமையில் மகிழ்ந்திடவே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading