பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கமலா ஜெயபாலன்

என் வீட்டுக் கொய்யா
“”””””””””””””””””
அழகிய அணிலே
கொள்ளை கொள்ளுமே/

கொல்லையில் மரங்களில் தாவிக் குதிக்குமே/

கொய்யா ரொம்ப பிடிக்கும் பாருங்களேன்/

வாலை ஆட்டி ஓடிப் போகுமே/

பக்கத்தில் போனால் பயந்து ஓடுமே/

முன்காலால் பிடித்து
கோதித் திங்குமே/

பற்களால் கடித்து கொறித்து உண்ணுமே/

உண்ணும் பழம் இனிப்பாக ருசிக்குமே/

தோட்டத்தில் மாமன் வைத்த மரமாம்/

எனக்கு கிடைக்காமல்
எல்லாம்
உண்ணுமே/

ஏங்க வைக்கும்
எட்டாத உயரத்தில்/

பறித்து திங்க ஆசையும் தூண்டுமமே/

அணிலே நீயும்
பறித்து தருவாயா/

இருவரும் சேர்ந்து கடித்துச்
சுவைக்கலாமே/

மாமன் வந்திடுமே சீக்கிரம் தாயேன்/

அமுதமாக இனிக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading