05
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
05-06-2025
தந்தையானவரே தாயுமானவரே….
தரணியில் எம்மை தாங்கிப் பிடித்தவரே
உள்ளமதில் வெள்ளம் போல் பாசமாய்
உலா...
05
Jun
தாயுமானவர்
நகுலா சிவநாதன்
தாயுமானவர்
தாயுமானவர் அப்பா தந்தையானவர்
சோதியானவர் அப்பா
சொந்தம் நீங்கள் தான் அப்பா
நீதியாவர் அப்பா நிச்சயம்...
04
Jun
“தாயுமானவர்..”
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
கமலா ஜெயபாலன்
தலையீடு
இலவசமாக கிடைக்கும் இடைஞ்சல் தந்திடும்
இதனால் பலரின் இதயம் நொருங்கிடும்
குடும்பச் சண்டை கொஞ்ச நேரம்
குறுக்கிடும் கூனியால் குழம்பும் குவலயம்
நன்மை என்று நாமும் நினைத்து
நாடி ஓட நாணயம் பேசி
தன்னை மறந்து தலைவர் ஆகியும்
தலையைக் நுழைத்து தன்மானம் இழக்காது
அவனவன் வேலையை அவனவன் பார்ப்பான்
அடுத்தவன் ஏனோ அவசர நுழைவு
தவமான வாழ்வில் தன்னிறைவு வேண்டும்
தலையீடும் இல்லையேல் தரமாகும் வாழ்வு
உன்னைப் போலவே உலகினை நேசி
உண்மை விளங்கும் உள்ளிடும் போதே
அன்பில் அகிலம் அரண்டு போக
ஆறுதலாய் இருப்போம் அடுத்த தலைமுறைக்கு!
கமலா ஜெயபாலன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...