08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
கமலா ஜெயபாலன்
இலக்கு
இலக்கு இல்லா வாழ்வு
கடிவாளம் இல்லாக் குதிரை போல/
தான் போனபோக்கில்
தலைதெறித்து ஓடும்/
எண்ணியது எண்ணமாய்
இருத்தி மனதில்/
கண்ணியமாக்க் காரியம்
கச்சிதமாய் நகர்த்த/
நோக்கம் நிறைவடையும்
நொந்தமனம் சாந்தமகும்/
பள்ளிப் படிப்பதனில்
பாதை மாறாமல்/
கள்ளத் தனமின்றி
கற்றிட்டால் கல்விதனை/
எல்லை நாம்கண்டு
எட்டிடலாம் இலக்கை/
கருவில் சுமந்து
கற்பனையில் மிதந்து/
தருவாய் கிளைகள்
பரம்பி வாழ்வில்/
சாதனைகள் புரிய
நாம் பெற்றவர்கள்/
ஆல்போல தளைத்து
அறுகுபோல வேறூன்றி/
வாழ்வில் சிறந்து
பதினாறு செல்வங்களும்/
பெற்று நீடூழிவாழ
வேண்டும் என்பதே/
எம் இலக்கு
இதுவே நோக்கு:/

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...