05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
கரை தெரியுமா உனக்கு
கரை தெரியுமா உனக்கு
கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை
கடந்தபாதையில் செய்த கடமையும் என்னவோ
விளலுக்கு இறைக்கும் நிலையான கொள்கைகள்
களமாக நின்று கயமமான ஓட்டங்கள்
எங்கே மனிதம் ஏனிந்த ஏமாற்றம்
எந்தவிடத்திலும் நீதிக்கோ பெரும் போராட்டம்
வாழ்வின் பயணம் பாதையும் தெரியாமல்
வதைபட்டு சிதையும் வனிதைகள் எத்தனைபேர்
பதைபதைக்கும் பாவிகள் பருதவிக்கும் சூழ்நிலையில்
கதையெழுதுவார் கண்ணியம் கற்புடமை என்றெல்லாம்
கதாநாயகனை வர்ணிக்கும் அழகிலே மயங்குவார்கள்
கருவைக்கலைக்கும் வாழ்வியலில் வடிக்கும் கண்ணீர்
கலங்கிக் கொள்ளும் காமுகரின் லீலைகள்
கட்டுடல் சீர்குலைய களங்கம் சுமப்பார்கள்
வேலைதேடும் பயணத்தால் வருமே விபரீதங்கள்
கரைகாண வேண்டும் கயமையை அழித்தெறிவதற்கு…

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...