19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
கரை தெரியுமா உனக்கு
கரை தெரியுமா உனக்கு
கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை
கடந்தபாதையில் செய்த கடமையும் என்னவோ
விளலுக்கு இறைக்கும் நிலையான கொள்கைகள்
களமாக நின்று கயமமான ஓட்டங்கள்
எங்கே மனிதம் ஏனிந்த ஏமாற்றம்
எந்தவிடத்திலும் நீதிக்கோ பெரும் போராட்டம்
வாழ்வின் பயணம் பாதையும் தெரியாமல்
வதைபட்டு சிதையும் வனிதைகள் எத்தனைபேர்
பதைபதைக்கும் பாவிகள் பருதவிக்கும் சூழ்நிலையில்
கதையெழுதுவார் கண்ணியம் கற்புடமை என்றெல்லாம்
கதாநாயகனை வர்ணிக்கும் அழகிலே மயங்குவார்கள்
கருவைக்கலைக்கும் வாழ்வியலில் வடிக்கும் கண்ணீர்
கலங்கிக் கொள்ளும் காமுகரின் லீலைகள்
கட்டுடல் சீர்குலைய களங்கம் சுமப்பார்கள்
வேலைதேடும் பயணத்தால் வருமே விபரீதங்கள்
கரைகாண வேண்டும் கயமையை அழித்தெறிவதற்கு…
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...