28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கரை தெரியுமா உனக்கு
கரை தெரியுமா உனக்கு
கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை
கடந்தபாதையில் செய்த கடமையும் என்னவோ
விளலுக்கு இறைக்கும் நிலையான கொள்கைகள்
களமாக நின்று கயமமான ஓட்டங்கள்
எங்கே மனிதம் ஏனிந்த ஏமாற்றம்
எந்தவிடத்திலும் நீதிக்கோ பெரும் போராட்டம்
வாழ்வின் பயணம் பாதையும் தெரியாமல்
வதைபட்டு சிதையும் வனிதைகள் எத்தனைபேர்
பதைபதைக்கும் பாவிகள் பருதவிக்கும் சூழ்நிலையில்
கதையெழுதுவார் கண்ணியம் கற்புடமை என்றெல்லாம்
கதாநாயகனை வர்ணிக்கும் அழகிலே மயங்குவார்கள்
கருவைக்கலைக்கும் வாழ்வியலில் வடிக்கும் கண்ணீர்
கலங்கிக் கொள்ளும் காமுகரின் லீலைகள்
கட்டுடல் சீர்குலைய களங்கம் சுமப்பார்கள்
வேலைதேடும் பயணத்தால் வருமே விபரீதங்கள்
கரைகாண வேண்டும் கயமையை அழித்தெறிவதற்கு…
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...