26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை —————— மனித
கவிதை நேரம்-27.03.2024
கவி இலக்கம்-1847
வலியதோ முதுமை
——————
மனித வாழ்வில் மீண்டும் வராது இளமை
வந்து போவது வாழ்வில் என்றும் முதுமை
வாலிபம் கடந்து விட்டதென வருந்தக் கூடாது
வலிமை கொண்டு வாழ்வதே முதுமையின் அழகு
வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம்
காலத்தின் தரும் பெரும் தவம்
வயோதிப வாழ்வில் ஆற்றாமையால் ஒரு ஆளுமை
பேச்சிலும் சொல்லிலும் பெருமை
பெயரளவில் அனுபவசாலிகள் ஒரு திறமை
வாழ்வில் முதுமை பட்ட மரமல்ல
பட்டறிவு கொண்ட பொக்கிசம்
கேட்டாலும் கிடைக்காத பெரும் வரம்
பலருக்கு கிடைக்காத அரிய பதவி
தினம் பாசத்திற்காக அழும் குழந்தை
யார் உதவுவார் என ஏங்கி துடிக்கும் முதுமை
நரை என்பது தலைக்கு பொன் முடி
சுருக்கம் வருவது தளர்ச்சியின் வெளிப்பாடு
நாளை நமக்கும் வரும் முதுமை
வலியதோ முதுமை காலம் வெல்லும்
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...