சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கவிதை 238 நம்பிக்கை

இ.உருத்திரேஸ்வரன்

ஒவ்வொரு உயிருள்ளும் இருக்கும் சக்தி
இதை கை விட்டால் இரண்டாகும் மனம்
சுயமாய் எழுந்திட நம்பிக்கை கொண்டு
காலடி எடுத்துவை முன்னேற்றப்பாதையிலே

கடப்பாரை கொண்டு கிணறு
தோண்டலாம் நம்பிக்கை இருந்தால்
சறுக்கி விடும் பாதை எல்லாம்
வெற்றிப்படியாய் மாற்றிடுமே நம்பிக்கை

இது இன்றி வாழ்க்கை இல்லை
கடக்க வைக்கும் உன்னை எல்லைவரை
இதை நம்பி வெற்றியுடன் நடைபோடு
அதுவே வாழ்வின் முன்னேற்றம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan