” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

காயங்கள் ஆறட்டும்..

வியாழன் கவி-2221..!!
காயங்கள் ஆறட்டும்..
இதயம் எனும் தாளில்
எத்தனை கீறல்கள்
இரக்கம் அற்றே தோன்றும்
வலியின் கோரங்கள்
இறப்பு எனும் விதி வரையில்
இதற்கு இல்லை தடை தானும்..

மனிதம் என்னும் தரு
வான்முட்ட எழும்
புனிதம் எனும் பேறு பெற
கண்ணீரில் கவி வரையும்
பொறாமை வஞ்சகம் இவை
பொறுமை அற்றே சேர்ந்துவிட
வறுமை வரும் மகிழ்வினிலே..!।

அன்பு எனும் மருந்து இட
அனைவராலும் முடியாதே
துன்பம் எனும் சுழல் விலக
சுமை குறையும் ஒரு நாளில்..!!
சிவதர்சனி இராகவன்
9.10.2025

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading