20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
கீத்தா பரமானந்தன்
^மாவீரர்கள்
பொங்குது பொங்குது உணர்வலைகள்
போர்கொண்ட தேசத்தின் நினைவலைகள்
செங்களமாடிய வேங்கைகளின்
மங்காப் புகழ் கொண்ட மாவீரநினைவுகள்
வாழ்வினை துச்சமாய் வரித்துக் கொண்டார்
வரலாறு படைத்திட வலி சுமந்தார்
பாருக்குள் மனிதராய் வாழ்ந்து சென்றார்
பலமாக மனங்களில் நிலைத்துவிட்டார்
மாவீரர் சரிதங்கள் பலநூறு
சரித்திரமாவது சில நூறு
ஆசைக்கு தீயை அவனிடடன்
அன்னைமண் விடுவிக்க போரிட்டான்
வீரர்கள் முன்னே நாங்களெல்லாம்
வேரற்ற வெறும் மரங்கள்தான்
வேண்டுதல் செய்வோம் வீரர்களை
விடுதலை நமக்கு கிட்டிடட்டும்
கீத்தா பரமானந்தன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...