21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
பனிப்பூ!
வண்ணச் சோபை இழந்து
வாடிக் கிடக்கும் தருவில்
கண்ணை மயக்கி இழுத்துக்
காட்சி யாக்கும் இன்பம்!
விண்ணும் சொரிந்த கொடையாய்
விரிந்து மலரும் பனிப்பூ!
தண்மை கொண்டே அழைத்துத்
தடக்கி வீழ்த்தி இரசிக்கும்!
தூய வெண்மைப் பூக்கள்
தேசமெங்கும் நிறைக்க
மழலை ஆகி உள்ளம்
மகிழ்ந்து சிரித்துத் துள்ளும்!
ஆசை கொண்டு அணைத்தால்
அனைத்தும் ஓடி மறையும்!
ஓசை இன்றே முடக்கும்
ஊதற் காற்றை நிறைக்கும்!
மாசே காணா மலராய்
மலர்வு கொண்ட பனிப்பு!
மண்ணைத் தொட்ட பின்னே
மனிதர் மனத்தை போலே
வெள்ளைக் குணத்தை மாற்றி
வேண்டி நிற்கும் அழுக்கை!
கதிரின் ஓளியைக் கண்டால்
கலைந்தே ஓடும் பனிப்பூ!
கீத்தா பரமானந்தன்
02-12-24
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...