28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
முகமூடி !
விரட்டும் விதியின் விரைவு ஓட்டம்
விடாது தொடரும் பம்பர ஆட்டம்
கைக்குள் அடக்காக் கணக்கற்ற தேவை
கண்டபடி விரியும் எண்ணற்ற ஆசை
உவப்புத். தேடி உண்மைகள் புதைத்து
உருவம் மாற்றி உள்ளமும் ஆற்றி
உறுத்தும் வாழ்வின் உணர்வுகள் மரத்து
உலவும் மனிதர் உலகில் கோடி
உடையும் நடையும் களையும் இழந்து
உருக்குலைந்து உருட்டிடும் ஆயுள்
உலகுக்கு மறைக்க உதவிடும் தருணம்
முகமூடி என்னும் முகக்கட்டுக் கவசம்
பலவேடம் இட்டு பல்லிளித்து நின்று
பாசாங்கு பசப்பில் சுயந்தனை களைந்து
பரிமாணங் கொண்ட கனவானாய் மின்ன
பலநேரம் துணையாகும் முகமூடி வேஷம்
முகமூடி களைந்து முழுதாய் ஓர்நாள்
உளமார வாழ மனதார ஏக்கம்
உணர்வுகள் மரத்து ஜடமாகு முன்னே
முகமூடி இல்லா ஓர் நாள் வருமா ?
கீத்தா பரமானந்தன்
17-02-25
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...