29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
குறள் தரும் மொழி
வியாழன் கவி 2184!!
குறள் தரும் மொழி..
வல்ல தமிழ் வார்த்தைகளால்
வாரித்தரும் நீதி நெறி
வாழ்ந்தோரின் அறிவுரையாகி
வாழ்வோரை வாழவைக்கும்
இரு வரி தறித்த குறள்
கருத்துக்கள் காவி வரும்
பருவங்கள் பார்த்தே நம்
பாலகரை நல் வழிப்படுத்தும்
நல்லோராய் வாழ்ந்திடவும்
நற்பணிகள் இயற்றிடவும்
வள்ளுவனார் ஈந்த குறள்
இணைத்திடுமே ஓங்கு புகழ்
சொற்கள் ஏழைத் தானிணைத்து
கற்றுத் தருமே பண்பாடு தன்னை
உள்ளந்தோறும் ஒளி தந்து
இல்லந்தன்னை ஒளிர வைக்கும்
எளிமை கொண்ட ஆழப் பொருளை
எம் மனத்தில் பதிய வைக்கும்..
சிவதர்சனி இராகவன்
31/7/2025
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...