10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கெங்கா ஸ்டான்லி
அவை தேடும் மக்கள்
மயக்கும் மாலைப்பொழுது
தயவில் நாமும் மகிழ்ந்து.
தகிக்கும் வெயிலில் வியந்து
தவிக்கும் உயிரினம் தளர்ந்து.
நேற்று அப்படி இருந்த நிலை
இன்று குளிரில் கொஞ்சம் நடுங்கி
நாளை என்ன நடக்குமென
நயந்து நாமும் நாடித்தேட.
கோடை காலம் பிறந்தது
கோபியரும் ஆடல் பாடலுடன்.
மனமும் மகிழ்வில் திளைக்க
விடுமுறைக்கு மக்கள் பறக்க.
பறப்போர் பரவசம்
பல நாடுகள் பார்வை.
மறுப்போர் சிலர்
கடல் மட்டும் நாட.
இவை இல்லார் இல்லமதிலிருக்க
சுவை இல்லா மாந்தர்
சுருங்கியபடி தவிக்க
அவை தேடும் மக்கள்
அகிலம் செல்கிறார்.
கெங்கா ஸ்டான்லி.

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...