29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
விடியுமா தேசம்
————
ஈழப்போர் என்பது தான்
தமிழரை தலைநிமிர வைத்தது
மொழி பண்பாடு காக்கப் பட்டது
கலைகள் பேணப்பட்டது
தமிழினமும் உயர்ந்தப் பட்டார்கள்
மனிதன் ஒவ்வொருவரும் தனியாளே
இவரை ஒன்றாகச் சேர்த்து
ஒற்றுமையாக வாழ்வது உயர்ச்சியே
தமிழர் ஆண்ட பரம்பரை க் காலம்
முடிந்து விட்டது
வரலாறு தான் மிஞ்சி நிற்கிறது
தமிழரும் தம் தலையில்
மண்ணை வாரியதும் உண்டு
தலைவன் போட்ட விதை
தழைத் தோங்கி வளர்கையில்
தடாலென வெட்டிச் சாய்த்தனர்
தமிழரும் சிதறி ஓடினர்
விடுதலை க்காகப் போராடினர்
விடையின்றி இப்போ தவிக்கின்றனர்
இன்னும் விடுதலை நோக்கியே
விடியுமா எம் தேசம்
என்ற நோக்கில்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...