26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
விடியுமா தேசம்
————
ஈழப்போர் என்பது தான்
தமிழரை தலைநிமிர வைத்தது
மொழி பண்பாடு காக்கப் பட்டது
கலைகள் பேணப்பட்டது
தமிழினமும் உயர்ந்தப் பட்டார்கள்
மனிதன் ஒவ்வொருவரும் தனியாளே
இவரை ஒன்றாகச் சேர்த்து
ஒற்றுமையாக வாழ்வது உயர்ச்சியே
தமிழர் ஆண்ட பரம்பரை க் காலம்
முடிந்து விட்டது
வரலாறு தான் மிஞ்சி நிற்கிறது
தமிழரும் தம் தலையில்
மண்ணை வாரியதும் உண்டு
தலைவன் போட்ட விதை
தழைத் தோங்கி வளர்கையில்
தடாலென வெட்டிச் சாய்த்தனர்
தமிழரும் சிதறி ஓடினர்
விடுதலை க்காகப் போராடினர்
விடையின்றி இப்போ தவிக்கின்றனர்
இன்னும் விடுதலை நோக்கியே
விடியுமா எம் தேசம்
என்ற நோக்கில்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...