03
Dec
செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே
காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை
காற்றுடன்...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 2
-
By
- 0 comments
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
———-
அழியாத கோலங்கள்
————
கோலங்கள் போடுங்கள்
மாக்கோலங்கள் அழகு
எறும்புகளுக்கு விருந்து
என்றுமே கரும்பு
மெல்லினப் பாவை
போட்ட கோலங்கள்
மழையில் நனைந்து
கரைந்து வட்டது
நல்லின மனதில்
நடத்தும் போராட்டம்
வலிதென உள்ளத்தில்
அழியாத கோலங்கள்
எண்ணப்பறவைகள் சிறகடிக்க
வேடனுருவில் வந்து
சிறகொடிக்க
வண்ணக் கனவான
அழகிய கோலங்கள்
சின்னாபின்னமாகி
அழிந்ததும் ஏனோ
கற்பனையில் போட்ட கோலங்கள்
நிஐமாக வேண்டி
கண்ட கனவுகள் நனவானது
அழியாத கோலங்களாய்
அடிமனதில்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...