” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பங்குனி
————
பங்குனி மாதம் அம்மனுக்கு
உகந்தது
பங்குனி வந்தாலே பகல் வெளிக்க
ஆரம்பிக்கும்
பட்ட மரங்கள் துளிர்க்கும்
பசுமை மெல்ல த் தொடங்கும்
இருட்டும் கொஞ்சம் குறைய
மனமும் கவஞ்சம் தெளிய
வயலும் விதைக்கத் தொடங்க
குளிரும் இருக்கும் ஆனால்
குந்தகம் அதிகம் இராது
பங்குனித் திங்கள் பக்தியுடன்
விரதம் இருந்து
நல்வரம் பெற்று நலமாக வாழ
இயல்பு மாந்தர் இன்புற என்றும்
பங்குனியே வா!
பகலவனைக் காட்டியே
பாதைதனை திறந்து விடு!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan