22
Apr
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
22
Apr
பண்படுமோ பண்பாடு 759 23.04.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பண்படுமோ பண்பாடு
மண்ணிலே பண்பாட்டால்
பலருக்கு வேதனை
பகுத்தறிவு தொலைத்து
பணமழிக்கும் போதனை
பள்ளியில்...
16
Apr
வீட்டின் காவலன் நாய்
-
By
- 0 comments
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
கொதித்தெழும் காலநிலை
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
16.01.25
ஆக்கம் 174
கொதித்தெழும் காலநிலை
இன்ப துன்பம்
இரவு பகல்
தொடர்வது போல
வெயில் , மழை
கோடை ,மாரி என
மாறி மாறி வந்திடுமே
சிங்கப்படைகளாய்
அதி வெப்பமும் , மழை
வெள்ளமும் போட்டி போட்டு யுத்தம் தொடங்க பித்தம்
பிடித்திடுமே
தீ மூட்டும் கொடூரம்
பச்சைப் பசேல் கானகம்
எரிந்து தங்குமிடம்,
தொழிற்சாலை வெந்து
சாம்பலாகிப் பொசிந்தது ஒரு புறம்
சுழல் காற்று,குளிர்
வெள்ளப் பெருக்கில்
வீடே மிதந்து வர
அங்குமிங்கும் ஓடி அலைந்து திரியும்
மாந்தர் எங்கே போவது என்று தெரியா விழி
பிழிந்திடுதே மறுபுறம்
புலரந்திடாதா புது
வாழ்வு என ஏங்கும்
மாந்தர் மனதில்
உலகைத் தாங்கும்
இறைவன் கொதித்து
எழும் காலநிலையில்
கருணை தந்திடுவானா ?
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...