இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

குழலோசை

குட்டி அப்பன் குழலோசை கேட்டதும்
கட்டிப் போட்டுமே காதினிக்கச் செய்திடும்
எந்த இசையும் எட்டாது பையனிசைக்கு
சந்தத்தில் ரீங்காரம் சிறப்பாக இனித்திடுமே

மந்திரத்தால் கட்டுவது மயக்கத்தைத் தருவது
சுந்தரத் தமிழாலே சுருதியுடன் பாடினாலே
புல்லாங் குழலிசைப் பாட்டு இனித்திட
சில்லென உடலை சிலுசிலுக்கச் செய்திடுமே

பூவரசம் இலையின் புல்லாங் குழலோசை
தாவரத்தின் மகிமையைத் தொல்லியமாய் சொல்லிடுமே
பூவரசம் இலையை பக்குவமாய்ப் பறித்து
புல்லாங் குழலிசையாய் பீப்பீ ஊதிடுவோம்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading