10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கோடைகாலம்
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
“கோடைகாலம்”
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி வாழை
வந்தனம் கூறுது !
வண்ண வண்ண பூக்கள்
கண்ணை பறிக்கிது
றோஜா என் வீட்டுராஜா
தேனீ பூக்களில் முட்டி
தேனீசை பாடுது!
வீட்டு தோட்டம்
விதம் விதமாய் காய்கறிகள்
நாற்று போட்ட கீரை
நறுமணத்துடன் சமையல்!
சின்ன வெங்காயம்
என்னை பாத்து
புன்சிரிப்புடன் பூத்திருக்கு
காத்திருந்து
கைபிடி கட்டினார் கணவர்!
முற்றத்து வெயில் முதுகில சுடுகிது
முழுநிலா பாத்து மகிழும் காலம்!
கோடை வந்தால்
கூதுகலத்திற்கு பஞ்சம்
இல்லை
புகுந்த வீட்டில் புன்னகை அரசியாய்
பூத்திருந்தார் என்புகுந்த வீட்டு அம்மா
உறவுகள் கூடி உறவாடி
மகிழ்ந்தோம்!
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
12.07.25

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...