” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 271

நடிப்பு

சிங்கள. ஊராம்
ரம்புக்கனையில்
சிறப்பாக கொக்குவில்
பொயிலை வித்து
செழிப்பாக வாழ்ந்த
நேரம்
சில பல சச்சரவுகள்
யாழில் நடந்தாலே!
கொல்லு இந்த
தமிழனை என்று
கடையை உடைத்தார்கள்
சிங்களவர்கள்!

என்னை காப்பாற்று
என்று சிங்களவனிடம்
அபயம் கேட்க
பர தமிழன்
வரவில்லை என்று
காடையர்களுக்கு
நடித்து!
வாழ்வு தந்தான்
சிங்களவனே!
ஒரு பொய்யால்
உயிர் தப்பி
ஒடினானே அகதியாக
யாழ்ப்பாணத்திற்கு!

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan