பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 120

வரப்புயர

எல்லைகளின் வரம்பு
நிறைவுகளின். உயர்வு
நிரவல்கள் நெருட
தடை. போடும்
எண்ணங்கள் !

வாழ்ந்திட துடிக்கும்
வரையறை போடும்
மாற்றங்களின் வரவு
வளர்ந்து வரும் எதிர்காலங்கள்!

அவரவர். வரப்புகள்
அவரவர் தீர்மானம்
நியதிகள் திருத்தப்படலாம்
மாற்றங்கள் வரவேற்கப்படலாம்!

இனியும் என்ன?
வரப்புக்களை
உயர்த்திடுவோமே !!
மாற்றிடுவோமே !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan