தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 240
மாவீரரே
நினைவுகளை அழிக்க
நீடிய திட்டங்கள்
நினைவு இல்லங்களை அழித்து
நினைவுகளை தொலைத்திடும்
சதித் திட்டங்கள்

நினைவுச் சுடர்
ஏந்த
நிதமும் தடைகள்
நிந்தனைகள் செய்து
நிதமும் மகிழும் உலகம்!

காவியச் சரித்திரங்கள்
கரைகின்ற ஓவியமாக!

ஏங்கிடும் இதயங்களில்
வாழும் உள்ளங்கள்
எழுதில் மறப்பிக்க
எவராலும் முடியாது!!

உன்னதங்கள் உயர்வாக
என்றும் இதயங்களில்
வாழ்ந்திடும்
மாவீரர்களே !…..

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading