க.குமரன் 8.12.22

வியாழன் கவி
ஆக்கம். 100

உயிர் நேயம்

மேடையிலே
பல பேச்சு
மனித நேயம்

இனைக்கரம்
நாம்
சேர்த்து
இழுத்திடுவோம்
தேராச்சு!

உன் தானம்
உனக்கு
என்றும்
என்தானம்
எனக்கு
என்றும்!

மாற்றானுக்கு
உதவிட்டால்!

மாற்று கருத்துதான்
வந்திடுமா?
மன உளைச்சல் தான்
தந்திடுமா?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading