பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சகாயசீலி

இ.உருத்திரேஸ்வரன்

சகாயசீலி
அடம்பனில் பிறந்த சகாயசீலி
மாலதி என்னும் பெயரில் வீரவேங்கையானார்
திறமையைகாட்டினாள்எழுச்சிப் பெண்ணாய்
வித்தானாள் இருபதாவது அகவையில்

பெண்ணாய் தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு
பூமிக்கு 10 யப்பசி1967 இல் உதித்தவள்
இலட்சியக் கனவோடு வந்தவர் அணைத்துக்
கொண்டாள் வீரச்சாவை கோப்பாயில்

வீர வேங்கையாக புறப்பட்ட சகாயசீலி
பெண்ணாலும் முடியும் என போரிட்டார்
காலில் விழுந்த வீரப்புண்ணால் ஓடஇயலாமல்
சயனைட் அருந்தி அடைந்தார் வீரமரணம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading