28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
சகாயசீலி
அடம்பனில் பிறந்த சகாயசீலி
மாலதி என்னும் பெயரில் வீரவேங்கையானார்
திறமையைகாட்டினாள்எழுச்சிப் பெண்ணாய்
வித்தானாள் இருபதாவது அகவையில்
பெண்ணாய் தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு
பூமிக்கு 10 யப்பசி1967 இல் உதித்தவள்
இலட்சியக் கனவோடு வந்தவர் அணைத்துக்
கொண்டாள் வீரச்சாவை கோப்பாயில்
வீர வேங்கையாக புறப்பட்ட சகாயசீலி
பெண்ணாலும் முடியும் என போரிட்டார்
காலில் விழுந்த வீரப்புண்ணால் ஓடஇயலாமல்
சயனைட் அருந்தி அடைந்தார் வீரமரணம்
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.