16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 296 விருப்பு தலைப்பு. சலசலக்கும் ஆற்று நீர்
சங்கமிக்கும் பூங்காற்று
சத்தமில்லாதோர் மாலையிலே
யுத்தம் மட்டும் உள்ளத்தினுள்ளே
நினைவுகளின் வெள்ளத்தில்
நீந்த முடியாமலே
மூழ்குகின்ற பொழுதுகள்
சயனத்தின் போதும்
சத்தமில்லாமலே
முளைக்கின்ற முரண்பாடுகள்
வாழ்க்கை என்னும் பயணம்
விளிம்பு வரையும் தூங்கிக் கொண்டே !
வளைந்து செல்லும் பதை
விளைவுகள் வினைதானோ ?
விதைத்ததை கிளறிப் பார்ப்பதோ ?
எதை நினைத்துப் புலம்பினாலும்
அதனோடு தான் முடிவு
எதை வெளுக்க இங்கு சுய அலசல் ?
எதனோடு உறவு கண்டு
இதனோடு கலந்து விட்டாய்
இப்போதும் கூட தப்பான
தாளமென்றால் ?
விளக்க முடியா
வினாடிகளுக்குள்
விழுந்து விட்ட
விட்டில் பூச்சியின் சத்தமில்லா
ஓலமிது கேட்கிறதா ?
இல்லை அது வெறும் கூச்சலோ ?
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...