19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சக்தி சக்திதாசன்
விடைகளைத் தேடி ஓடும்
வினாக்களின் பயணமிது
முடிவுகளின் மீது நடமிடும்
முடியாத புதிய கீதமிது
எமக்கென்று இங்கே கொடுத்த
எதுவுமில்லை எனும் உண்மை
புரிகின்ற் பொழுதொன்று புலர்ந்திடும்
புதிதான சித்தாந்தம் பூத்திடும் பொழுது
சரியென்று நினத்து நடக்கையில் அது
சரிந்திடும் வேளைகள் புலர்த்திடும்
பொதுவான கருத்துக்கள் மிதந்திடும்
பொன்னான வேளையொன்றின் வேலை
தேடித்தேடி அனைவரும் ஓடியோடி
தேடல்களிந் வழி வகுத்தபாதை
மூடியமுட்களின் மீதெனிலும் ஏனோ
முடியாத ஏக்கங்களின் ஓலங்கள்
போகட்டும் என்றே ஒதுக்கிட்ட போதும்
போதாது, போதாது என்றே போராட்டம்
போயும் , போயும் மானிடராய் நாமும்
பிறந்திட்ட வேளைதனின் கோலம் தானோ?
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...