04
Feb
நேவிஸ் பிலிப் கவி இல(562)
தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும்
பணிந்து வந்த அந்த...
04
Feb
உனை உணராதிருக்கிறாய்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
மெல்லப் பேசும் சின்ன வரிகளுள்
சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை
வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல்
செல்வதற்காய்...
04
Feb
நினைவின் ஓரத்தில்..
-
By
- 0 comments
வியாழன் கவி 2284!!
நினைவுகளின் ஓரத்தில்..!!
மறத்தல் அரியதாய் மனதிலே
இறத்தல் வரை தொடரலாம்
கரையும் பனியின் வீரியமோ
கலந்தால்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு -262- “நேரம்”கவிதையில் எழுவேன்
கவிதையில் வாழ்வேன்
கவிதையாய் மலர்வேன்
கவிதையுள் உறைவேன்
எனக்குள் கவிதைகள்
எப்படி விளைகின்றன ?
எனக்குள் தமிழை
எவர்தான் விதைத்தார் ?
தீராத கேள்விகளும்
கிடைக்காத விடைகளும்
இருந்திடும் மனதினுள்
இனித்திடும் கவிதைகள்
சமூகத்தின் நிகழ்வுகள்
சத்தமாய்க் கவிந்திடும்
சரித்திர நிகழ்வுகள்
வரிகளாய் முகிழ்த்திடும்
பார்வையின் கோணத்தில்
பதிவதெல்லாம் கவிதைகள்
பார்ப்பதும் கேட்பதும்
புரிந்திடும் கவிதைகளாய்
வரலாற்று நாயகர்கள்
வடிவங்கள் கவிதைகளாய்
உணர்வின் பிரவாகம்
ஊறிடும் கவிதைகளாய்
இருப்பினும் கவிஞனல்ல
இயற்றுவது கவிதையுமல்ல
தானாய் விளையுது
தமிழாய்த் தவழுது
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
03
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலா முற்றம்...
முற்றமது ஒளிருமே
முழு உறவும் கூடுமே
கூட்டாஞ் சோறு...
02
Feb
-
By
- 0 comments
கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும்...
02
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-02-2026
பரந்த வான் முற்றத்தில்
பரவிப் படர்கிறது பால்நிலா
மெல்லிய மென்காற்று...