28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு வசந்தம்
**********
வண்ண வண்ணப்பூக்கள் பூக்கும்
வானுயர் சோலையாகும் தருக்கள் நிறைந்து
விண்ணகத்து இராஜா வீசிடும் ஒளிதனில்
வெற்று வாழ்க்கை
துளிர்க்கும் மீண்டும்!
விடியலைத் தேடி
படிதனைத் தாண்டி
மடிதனில் மழலையுடன்
குடிதனைக் காக்க
கடும்பணி புரிந்துமே வாழ்பவர் வாழ்விலும்
வசந்தம் வீசணுமே!
கனவுகள் பலிக்க
கடவுளும் இரங்க
காலமும் விரைவில்
மாறணுமே!
தாயகம் தன்னில்
நேயமும் கொண்ட
ஆட்சியும் வந்து
சூட்சிகள் இல்லா
சுகந்தமும் வீசணுமே!
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...