28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சக்தி சிறீனிசங்கர்
மாற்றம்!
ஆண்டுதோறும் மாற்றம் வேண்டும் என்று
அலட்டிக் கொள்கிறோம்
அவா படுகின்றோம்
கூண்டுக்கிளிபோல் அல்லாமல்
பூட்டுப் போட்ட நம் உள்ளத்தைத் திறந்தே
வெளிவருவோம்!
ஆவன செய்தல் ஆளுமை வளர்த்தல்
எதுவும் இல்லா வாழ்வில்
எங்கே காண்போம் மாற்றம்?
எண்ணத்தில் உதிர்த்து உணர்வில் கலந்து செயலாய் வடிவம் கொள்ளும்போது மாற்றம் நிகழும்!
மற்றவருக்காக மாறாமல் நமக்காக மாறுதல் வேண்டும்
எம்மை மாற்றுவோம்!
கற்றுக் கொள்ள நிறைய உண்டு
குற்றங்குறை காணாது
பற்றுதலோடு வாழ்ந்து
சுற்றமும் சூழ்ந்து களிப்பிலே கரைகண்டிட
ஏற்றங்கள் தேடி
மாற்றத்தின் திறவுகோல்களாக மாறுவோம்!
ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி! மிகுந்த வாழ்த்துகள்!
களம் தந்து உற்சாகமூட்டும் திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு மிகுந்த நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள்!
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...