14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு ஆசை ஆசை என்நாடு என்காணி என்வீடு என்றே ஏர்தொழில் விவசாயம் செய்திட ஆசை நன்னிலம் தனிலே நான்விதைத்த நெல்மணியால் நன்றிகூறி கதிரவனுக்கு படைத்திட ஆசை என்னவெல்லாம் வேண்டுமென இயற்கையிடம் கேட்டு எண்ணிஎயண்ணி படைத்திட எனக்கோர் ஆசை சொன்னதெல்லாம் பலிக்க வேண்டும் தாயே சொந்தபூமி வேண்டும் ஒன்றே ஆசை பொங்கலோ பொங்கலென்று சொந்தம் கூடி பொங்கிவர கூட்டமாய் குவளையிட ஆசை திங்கள் பிறையொலியில் தெருமக்கள் கூடி தங்கள் நட்புடன் கதைபேச ஆசை சிங்கம் எங்கள் காளை சீறிஉழுது சங்கமித்த மண்தொட்டு முத்தமிட ஆசை எங்களுக்கும் நாடு வேண்டும் கிடைத்தால் எங்கள் ஏக்கம் தீரபொங்கி மகிழ ஆசை நன்றி வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻 பணிசிறக்க பண்புடனே பணிவான வாழ்த்துகள் சகோதரரே💐💐💐
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
ஆசை ஆசை
என்நாடு என்காணி
என்வீடு என்றே
ஏர்தொழில் விவசாயம் செய்திட ஆசை
நன்னிலம் தனிலே
நான்விதைத்த நெல்மணியால்
நன்றிகூறி கதிரவனுக்கு படைத்திட ஆசை
என்னவெல்லாம் வேண்டுமென இயற்கையிடம் கேட்டு எண்ணிஎயண்ணி படைத்திட எனக்கோர் ஆசை
சொன்னதெல்லாம் பலிக்க
வேண்டும் தாயே சொந்தபூமி வேண்டும் ஒன்றே ஆசை
பொங்கலோ பொங்கலென்று சொந்தம் கூடி
பொங்கிவர கூட்டமாய் குவளையிட ஆசை
திங்கள் பிறையொலியில் தெருமக்கள் கூடி
தங்கள் நட்புடன்
கதைபேச ஆசை
சிங்கம் எங்கள்
காளை சீறிஉழுது சங்கமித்த மண்தொட்டு முத்தமிட ஆசை
எங்களுக்கும் நாடு வேண்டும் கிடைத்தால் எங்கள் ஏக்கம்
தீரபொங்கி மகிழ ஆசை
நன்றி வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம்
இந்தியா🙏🏻🙏🏻🙏🏻
பணிசிறக்க பண்புடனே பணிவான
வாழ்த்துகள் சகோதரரே💐💐💐
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...