15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு ஆசை ஆசை என்நாடு என்காணி என்வீடு என்றே ஏர்தொழில் விவசாயம் செய்திட ஆசை நன்னிலம் தனிலே நான்விதைத்த நெல்மணியால் நன்றிகூறி கதிரவனுக்கு படைத்திட ஆசை என்னவெல்லாம் வேண்டுமென இயற்கையிடம் கேட்டு எண்ணிஎயண்ணி படைத்திட எனக்கோர் ஆசை சொன்னதெல்லாம் பலிக்க வேண்டும் தாயே சொந்தபூமி வேண்டும் ஒன்றே ஆசை பொங்கலோ பொங்கலென்று சொந்தம் கூடி பொங்கிவர கூட்டமாய் குவளையிட ஆசை திங்கள் பிறையொலியில் தெருமக்கள் கூடி தங்கள் நட்புடன் கதைபேச ஆசை சிங்கம் எங்கள் காளை சீறிஉழுது சங்கமித்த மண்தொட்டு முத்தமிட ஆசை எங்களுக்கும் நாடு வேண்டும் கிடைத்தால் எங்கள் ஏக்கம் தீரபொங்கி மகிழ ஆசை நன்றி வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻 பணிசிறக்க பண்புடனே பணிவான வாழ்த்துகள் சகோதரரே💐💐💐
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
ஆசை ஆசை
என்நாடு என்காணி
என்வீடு என்றே
ஏர்தொழில் விவசாயம் செய்திட ஆசை
நன்னிலம் தனிலே
நான்விதைத்த நெல்மணியால்
நன்றிகூறி கதிரவனுக்கு படைத்திட ஆசை
என்னவெல்லாம் வேண்டுமென இயற்கையிடம் கேட்டு எண்ணிஎயண்ணி படைத்திட எனக்கோர் ஆசை
சொன்னதெல்லாம் பலிக்க
வேண்டும் தாயே சொந்தபூமி வேண்டும் ஒன்றே ஆசை
பொங்கலோ பொங்கலென்று சொந்தம் கூடி
பொங்கிவர கூட்டமாய் குவளையிட ஆசை
திங்கள் பிறையொலியில் தெருமக்கள் கூடி
தங்கள் நட்புடன்
கதைபேச ஆசை
சிங்கம் எங்கள்
காளை சீறிஉழுது சங்கமித்த மண்தொட்டு முத்தமிட ஆசை
எங்களுக்கும் நாடு வேண்டும் கிடைத்தால் எங்கள் ஏக்கம்
தீரபொங்கி மகிழ ஆசை
நன்றி வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம்
இந்தியா🙏🏻🙏🏻🙏🏻
பணிசிறக்க பண்புடனே பணிவான
வாழ்த்துகள் சகோதரரே💐💐💐
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...