05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
சர்வேஸ்வரி சிவரூபன்
பணம்
&&&&&&
பணமிருக்கு பணமிருக்கு வந்திடுங்கள் சாமி
குணமுமில்லை மணமுமில்லை கேட்டிடுங்கள் சாமி
பத்தும் செய்யும் பாரினிலெ பார்த்துக்கோடா சாமி
பத்தும் மறக்கும் பாசம் துறக்கும் பண்பும் பறக்கும் சாமி
எத்தன் கையில் சிக்கியபணம் எங்கிருக்கு சாமி
பித்தன் கைக்கு கிட்டாமல் அவனைப் பாடாய்படுத்துதே சாமி
வித்தைகாட்டும் மனிதன் முன்னே வேடிக்கையான பணமே
கத்தையாக நோட்டை வைத்து ஏங்குவார் பலர்கோடி
நாணயமான நாணயத்தை நாகாக்க செய்வாரில்லை
கூழும்கஞ்சியும் குடிப்பாரிடத்தே கொடுப்பார் யாருமில்லை
அடுக்கு மாடிக்கட்டிடங்கள் அழகாய் எழும்பும் சாமி
சுடக்குப் போட்டு நின்றுகொண்டே பேசும் திமிரைக்கேளு
கடக்குமாசை கொண்டு நின்றே அழிந்துபோவதைப் பாரு
கடமைநெறியைத் தவறியவர்க்கு பணமும் என்ன பணமோ
சர்வேஸ்வரி சிவருபன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...