12
Nov
முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்
ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்
சன்ரையிஸ்...
12
Nov
பெரியாரை துணைக்கொள்
-
By
- 0 comments
பெரியாரை துணைக்கொள்
பெருமை சேர்ப்பது அருமையானது கேளாய்
பெரியாரை துணையாகக் கொண்டு ஏற்ப்பாய்
அணையாக...
06
Nov
திசை மாறும்பறவைகள்
-
By
- 0 comments
திசை மாறும்பறவைகள்
நல்லிசை கண்டே நலமுடன் வாழ்வும்
துள்ளிசை ஆகவே துயரின்றி நின்றே
கள்ளமின்றியே வாழ்ந்தவர் கோடியே...
சர்வேஸ்வரி சிவரூபன்
விழிப்பு
^^^^^^^^^^^
வியக்கும் வண்ணம் விளிப்பாய் விழிப்புடன்
பயக்கும் படியே பணிந்தே விழிப்பாய்
களிக்கும் இன்பம் கனிந்துமே கொள்ள
பழிப்புக்கள் இன்றியே விழிப்பாய் நன்றே
உணர்வு கொண்ட எண்ணமதிலே
ஊழல் இல்லாத கொள்கைதனிலே
உத்தம குணத்தை உதாரணமாக்கி
உயர்வும் அடைய விழிப்பாய் நன்றே
வாழ்விலே எத்தனையோ போராட்டம் வருமே
வஞ்சகச் சூழ்ச்சிகள் வலிந்தே வருமே
விஞ்சிடும் நிலைக்கு விளைவுகள் நேருமே
துஞ்சிடும் நிலையின்றி விழிப்டாய் நன்றே
இனியும் கவலை எமக்கு இல்லை
இகமதில் இங்கிதம் தெரிந்தும் கொண்டே
இகழ்வுகள் அற்ற விழிப்புகள் வேண்டும்
இடுக்கண் அகன்றிட விழிப்பாய் நன்றே
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...