சர்வேஸ்வரி சிவரூபன்

பாமுகமே வாழீ

வாழி வாழியென்று
வடித்தேன் நற்கவியால்
வந்தனம் கூறி மகிழ்வேன் பாரில்
வளமாய் மனமாய் வரமுறையாய் வலம்வருமே
தினமும் பார்க்கத் தோன்றும் பணிகள்
நலமே நல்கும் விதமே நன்று

களமேயாடும் மக்கள் கூட்டம்
அறிவையும் ஆற்றலையும் வளர்க்கத் தோன்றுமே
என்றும் வாழீ இயங்கும் நற்திறனும் வாழீ
தங்கத் தலைவன் ஆளுமையின்
உயர்ச்சியும் வாழி வாழி வாழியவே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading