மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பாமுகமே வாழீ

வாழி வாழியென்று
வடித்தேன் நற்கவியால்
வந்தனம் கூறி மகிழ்வேன் பாரில்
வளமாய் மனமாய் வரமுறையாய் வலம்வருமே
தினமும் பார்க்கத் தோன்றும் பணிகள்
நலமே நல்கும் விதமே நன்று

களமேயாடும் மக்கள் கூட்டம்
அறிவையும் ஆற்றலையும் வளர்க்கத் தோன்றுமே
என்றும் வாழீ இயங்கும் நற்திறனும் வாழீ
தங்கத் தலைவன் ஆளுமையின்
உயர்ச்சியும் வாழி வாழி வாழியவே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading