மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

மீண்டு எழு….

துன்பம் என்றுதுவண்டு
விடாதே.
துரிதமாக கடமையில் இறங்கு.
தூங்கி நாளை வீணாக்காதே.
துள்ளி நீயும் மீண்டு எழு.

வாழ்க்கை என்பது பள்ளம்மேடு.
வரம்பை மீறி நடந்து விடாதே.
வல்லமை கொண்டுநீ எழுவாய்
வாழையடிவாழையாய்
மீண்டு எழு.
கள்ளம்கபடம் இல்லாமல் .
கல்விதனை முன்னெடுத்து.
கண்ணியம் தவறாமல் நீவாழ்ந்து.
கருத்தாய்யென்றும்மீண்டு எழு.

உண்மை பேசிவாழ்ந்துவிடு
உயர உயரப் பறந்துவிடு.
உழைப்பால் நீயும் உயர்ந்து விடு.
உண்ணதமாகவே மீண்டு எமு……..

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி..

வாழையாய்
மீண்டு எழெவாய்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading