இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

மீண்டு எழு….

துன்பம் என்றுதுவண்டு
விடாதே.
துரிதமாக கடமையில் இறங்கு.
தூங்கி நாளை வீணாக்காதே.
துள்ளி நீயும் மீண்டு எழு.

வாழ்க்கை என்பது பள்ளம்மேடு.
வரம்பை மீறி நடந்து விடாதே.
வல்லமை கொண்டுநீ எழுவாய்
வாழையடிவாழையாய்
மீண்டு எழு.
கள்ளம்கபடம் இல்லாமல் .
கல்விதனை முன்னெடுத்து.
கண்ணியம் தவறாமல் நீவாழ்ந்து.
கருத்தாய்யென்றும்மீண்டு எழு.

உண்மை பேசிவாழ்ந்துவிடு
உயர உயரப் பறந்துவிடு.
உழைப்பால் நீயும் உயர்ந்து விடு.
உண்ணதமாகவே மீண்டு எமு……..

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி..

வாழையாய்
மீண்டு எழெவாய்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading