சாளரத்தின் ஒளியினிலே……!!

சாந்தினி துரையரங்கன்

எம்வீட்டு சாளரத்தின்
திரையை விலக்கியதும்
சூரிய கதிர்கள் என் முகத்தை தழுவினவே ……
மெல்ல சாளர கண்ணாடியை திறந்ததும் …..
ஒட்சிசன் ஓடி
உள்ளே நுழைந்து
கரியமில வாயுவை
விரட்டி விரட்டி ஓட்டியதே …
என்னை தழுவி
உள் வந்த ஒளி
மனதின் புத்துணர்வை
எழுப்பி சென்றதே…
வீட்டின் இருளை விலக்கி
சின்ன தூசு துகள்களையும் இனம் காட்டியதே…..!!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading