பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே……!!

சாந்தினி துரையரங்கன்

எம்வீட்டு சாளரத்தின்
திரையை விலக்கியதும்
சூரிய கதிர்கள் என் முகத்தை தழுவினவே ……
மெல்ல சாளர கண்ணாடியை திறந்ததும் …..
ஒட்சிசன் ஓடி
உள்ளே நுழைந்து
கரியமில வாயுவை
விரட்டி விரட்டி ஓட்டியதே …
என்னை தழுவி
உள் வந்த ஒளி
மனதின் புத்துணர்வை
எழுப்பி சென்றதே…
வீட்டின் இருளை விலக்கி
சின்ன தூசு துகள்களையும் இனம் காட்டியதே…..!!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading