இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1776!
நிமிர்வின் சுவடுகள்!

வேரூன்றி வையகத்தில்
விழுதெறிய வைத்தவர்கள்
வாழ்காலம் யாவிலுமே
பிள்ளைகளுக்காய் பயன்கொடுத்தவர்
உழுத நிலத்து விளைச்சலென
உந்து சக்கி ஆனவர்
முதுமையிலும் இயன்றவரை
அன்பை அள்ளித் தருபவர்!!

பிரிவு என்னும் விதிக்குள்ளே
அமிழ்ந்தே போயினும்
நினைவாக வந்து நிதம்
முத்தமிட்டு செல்பவர்!!

அப்பா அம்மா வாழ்வியலின்
சுவடுகள் நம் பாதைகள்
அனுபவித்துப் பயன்பெறவே ஆக்கிய நல் அனுபவ நூல்கள்!!
சிவதர்சனி இராகவன்

8/3/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading