மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1776!
நிமிர்வின் சுவடுகள்!

வேரூன்றி வையகத்தில்
விழுதெறிய வைத்தவர்கள்
வாழ்காலம் யாவிலுமே
பிள்ளைகளுக்காய் பயன்கொடுத்தவர்
உழுத நிலத்து விளைச்சலென
உந்து சக்கி ஆனவர்
முதுமையிலும் இயன்றவரை
அன்பை அள்ளித் தருபவர்!!

பிரிவு என்னும் விதிக்குள்ளே
அமிழ்ந்தே போயினும்
நினைவாக வந்து நிதம்
முத்தமிட்டு செல்பவர்!!

அப்பா அம்மா வாழ்வியலின்
சுவடுகள் நம் பாதைகள்
அனுபவித்துப் பயன்பெறவே ஆக்கிய நல் அனுபவ நூல்கள்!!
சிவதர்சனி இராகவன்

8/3/2023

Nada Mohan
Author: Nada Mohan